அரசியல்

அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இது குறித்து வரைமுறைகளை கொண்டு வர தமிழக அரசுக்கு...

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்ட தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில், 1 லட்சம் விண்ணப்பங்கள் தேக்கமடைந்துள்ளன. இத்திட்டத்தின்படி பட்டம், டிப்ளமோ...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கிடையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பணம் மற்றும்...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதிமாறன் உள்ளிட்டோரை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை...

நாடு முழுவதும் கார்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்த தடை அமலுக்கு வந்த பிறகு, சில கார்களில் சிவப்பு விளக்கிற்கு பதில் சைரன் பொருத்தி கொண்டு...

இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை கொண்டு வந்துள்ள டில்லி போலீசார் நேற்று சுமார் 8...

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற பின்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா படம் அச்சிடப்பட்ட பேனர்கள் அதிகளவில்...

தமிழக விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதால் தலைநகர் டெல்லியில் 41 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தது. அது தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்...

அதிமுக அம்மா மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் இடையே பேச்சு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று (ஏப்.24) காலையில் ஓ.பி.எஸ்., அணி தரப்பை சேர்ந்த...

தமிழ்நாட்டில் 6,672 டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்தன. அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, 2 கட்டங்களாக 1,000 மதுக்கடைகளை அடைத்தது. அதன்பின்னர், 5,672 மதுக்கடைகள்...