அரசியல்
தமிழக அராசு ஒப்புதல்: வீட்டு மனைகள் வரைமுறைப்படுத்தும் திட்டம்…!
அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இது குறித்து வரைமுறைகளை கொண்டு வர தமிழக அரசுக்கு...
தாலிக்கு தங்கம் திட்டம்: 1 லட்சம் விண்ணப்பம் தேக்கம்…
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்ட தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில், 1 லட்சம் விண்ணப்பங்கள் தேக்கமடைந்துள்ளன. இத்திட்டத்தின்படி பட்டம், டிப்ளமோ...
அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவிக்கு சம்மன்…..
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கிடையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பணம் மற்றும்...
மாறன் பிரதர்ஸ்க்கு எதிராக சிபிஐ மேல் முறையீடு…!
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதிமாறன் உள்ளிட்டோரை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை...
மக்களுக்கு எரிச்சலூட்டும் அமைச்சர்களின் கார் சைரன்கள்…!
நாடு முழுவதும் கார்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்த தடை அமலுக்கு வந்த பிறகு, சில கார்களில் சிவப்பு விளக்கிற்கு பதில் சைரன் பொருத்தி கொண்டு...
தினகரன், ஆதம்பாக்கம், டெல்லி போலீஸ்….!
இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை கொண்டு வந்துள்ள டில்லி போலீசார் நேற்று சுமார் 8...
அகற்றப்பட்ட சசிகலாவின் பேனர்…
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற பின்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா படம் அச்சிடப்பட்ட பேனர்கள் அதிகளவில்...
திருவாரூரில் பேரணி ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது..?
தமிழக விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதால் தலைநகர் டெல்லியில் 41 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தது. அது தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்...
ரத்து செய்யப்பட்ட அ.தி.மு.க. பேச்சு…?
அதிமுக அம்மா மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் இடையே பேச்சு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று (ஏப்.24) காலையில் ஓ.பி.எஸ்., அணி தரப்பை சேர்ந்த...
மீண்டும் மூடிய 1,500 மதுக்கடைகளை திறக்கும் முயற்சியில் தமிழகம்….
தமிழ்நாட்டில் 6,672 டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்தன. அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, 2 கட்டங்களாக 1,000 மதுக்கடைகளை அடைத்தது. அதன்பின்னர், 5,672 மதுக்கடைகள்...