அரசியல்

அதிமுக அம்மா அணியில் முதல்வர் கே.பழனிச்சாமி தலைமையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களும் டிடிவி தினகரன் தலைமையில் சில எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டு வருகின்றனர். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கும்...

அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்று இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதற்கு அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன்...

சில மாதங்களுக்கு முன் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுகவின் பொதுசெயலாளர் சசிகலாவை சந்தித்த 4 அமைச்சர்களுக்கும்,...

அதிமுக (அம்மா) துணை பொதுச்செயலாளர் தினகரன், வரும் 4-ம் தேதி முதல் தீவிரமாக கட்சிப்பணியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் கே.பழனிசாமி...

சொத்துக் குவிப்பு வழக்கு சீராய்வு மனு இன்று பிற்பகல்1.30 மணிக்கு விசாரணைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் திருத்தப்பட்ட...

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து...

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடிக்கு பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில், இடைத்தேர்தல் ரத்து...

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், “ சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட...

நாட்டின் 81 கோடி மக்கள் பயன்பெற்று வரும் மானிய விலையான கோதுமை ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்பது 2018-ம் ஆண்டு வரை தொடரும்...

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை கடந்த 10 நாட்களுக்கு முன்பு சந்திக்க சென்ற தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும்...