க்ரைம்
உண்மையான கொலையாளி யார்? ஆருஷி கொலைவழக்கில் நீடிக்கும் மர்மம்!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2008 ஆம் ஆண்டு ஆருஷி என்ற சிறுமியை கொலை செய்த வழக்கில், ஆருஷின் பெற்றோரை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த...
தோற்றால் கல்லெறிவீர்களா? டுவிட்டரில் கொதித்தெழுந்த அஸ்வின்!
ஆஸ்திரேலிய வீரர்களின் பஸ் மீது கல் வீச தாக்கிய சம்பவத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி,...
நடிகர் சந்தானம் விவகாரம்; தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டனம்!
நடிகர் சந்தானமும், சண்முக சுந்தரம் என்பவரும் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு போரூரை அடுத்துள்ள மூன்றாம்கட்டளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தை வாங்கி அதில்...
போதையில் கார் ஓட்டிய வழக்கு நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் ரத்து!
மதுபோதையில் காரில் சென்று விபத்து ஏற்படுத்திய ஜெய்யின் ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21-ம் தேதி நடிகர் ஜெய்,...
போதையில் கார் ஓட்டிய விவகாரம்- நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் ஆஜர்!
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். ...
சசிகலா கணவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சையில் விதி மீறல்! – தமிழிசை குற்றச்சாட்டு
கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் அங்கிருந்து குளோபல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். குளோபல் மருத்துவமனையில்...
கள்ளச்சாராய வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய பிரபல ரவுடி ஸ்ரீதர் தற்கொலை !
கள்ளச்சாராய வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கி , பின்பு நில டீலராக மாறி கொலை, ஆள்கடத்தல் என பல்வேறு வழக்குகளில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த...
7 பேருக்கு மரண தண்டனை, இலங்கையையே உலுக்கிய தமிழ் மாணவி வித்யா!
யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவு மாணவி வித்தியா 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இலங்கை நாட்டையை...
11 வயது சிறுவன் கொன்று புதைப்பு!
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஜமால் முகமது நகரில் 11 வயது சிறுவன் கிஷோர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திக் கொண்டிருந்த...
பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை
சென்னை அருகே பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையான பெண் யார் என்று ரயில்வே...