க்ரைம்
சென்னையில் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி மரணம்:
சென்னை நொளம்புரில் வசிப்பவர் ஜே.அருள்தாஸ், ஆண், வயது 55. இவர் கோயம்பேடு அருகிலுள்ள நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவில், பிளாட்பாரத்தில் மீன் வியாபாரம் செய்பவர்....
ஊழியர்களின் உழைப்பை உறுஞ்சியதா சாஸ்தா கல்லூரி..!
ஊழியர்களின் உழைப்பை உறுஞ்சியதா சாஸ்தா கல்லூரி..!
சுற்றுச்சூழலுக்காக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது – ஐ.நா.சபை..!
சுற்றுச்சூழலுக்காக போராடிய மக்கள் மீது தமிழக அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது என்று ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் எரிக் சோல்ஹைம் கண்டனம்...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் இன்று விசாரணை..!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேரை பலி கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து மனித உரிமைகள் குழு விசாரணை..!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் நேரில்...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்:தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு..!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற...
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-வைகோ..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ...
ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு..!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100 வது நாளான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 12...
வேறு வழி இல்லை.. துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான்-எச் ராஜா..!
துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையில்...
ஸ்டெர்லைட் போராட்டம்:துப்பாக்கி சூட்டை கண்டித்து உருவ பொம்மை எரித்த இயக்குநர் கௌதமன் கைது..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைநிர்வாக இயக்குநரின் உருவ பொம்மையை எரித்த இயக்குநர் கௌதமனை போலீசார் இன்று கைது செய்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி...










