க்ரைம்

நடிகர் சந்தானமும், சண்முக சுந்தரம் என்பவரும் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு போரூரை அடுத்துள்ள மூன்றாம்கட்டளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தை வாங்கி அதில்...

மதுபோதையில் காரில் சென்று விபத்து ஏற்படுத்திய ஜெய்யின் ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21-ம் தேதி நடிகர் ஜெய்,...

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.        ...

கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் அங்கிருந்து குளோபல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். குளோபல் மருத்துவமனையில்...

கள்ளச்சாராய வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கி , பின்பு நில டீலராக மாறி கொலை,  ஆள்கடத்தல் என பல்வேறு வழக்குகளில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த...

யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவு மாணவி வித்தியா 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இலங்கை நாட்டையை...

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஜமால் முகமது நகரில் 11 வயது சிறுவன் கிஷோர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திக் கொண்டிருந்த...

சென்னை அருகே பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையான பெண் யார் என்று ரயில்வே...

மூத்த பத்திரிகையாளரும், சமூகப் போராளியுமான கெளரி லங்கேஷ் படுகொலைக்கு நாடுமுழுவதும் எதிர்ப்பும், கண்டனமும் வலுத்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ராமலிங்கா...

சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது சோழிங்கநல்லூர். இங்கு கணினி நிறுவனங்கள் பல அமைந்துள்ளதினால் இப்பகுதியின் ரியல் எஸ்டேட் மார்கெட் படு ஜோர். இப்படி இருக்கும்...