க்ரைம்
விசாரணை கைதி ஒருவர் மர்ம மரணம்!…
விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவர் மர்ம முறையில் மரணமடைந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி காவல் நிலைய சரகத்தில் மூன்று மாதத்திற்கு...
கூட்டு பலாத்காரம்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி..
மேகலயாவின் கிழக்கு ஜெயிண்டியா ஹில் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி 16 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, 5 சிறுவர்கள் உட்பட 7...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!…
கர்நாடக மாநிலம் மங்களூரு சூரத்கல் அருகே உள்ள சசிஹிட்லு பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு ஈடுசெய்ய முடியாத துயரம் ஏற்பட்டுள்ளது. அச்சிறுமி கம்யூட்டர் சயின்ஸ் படித்து...
இந்த வருடம் ஜூன் வரை வெயில் வாட்டும்!..
கோடை வெயில் காரணமாக, அடுத்த இரு மாதங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குளிர் காலத்தின் பின் பருவம் முடிந்து,...
17 வயது சிறுமியை கடத்தி 5 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கைது!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவள் 17 வயது சிறுமி. அவள் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த போது, கடந்த ஆண்டு...
10ஆம் வகுப்பு சிறுமி தீக்குளிப்பு பாலியல் தொல்லைக்கு ஆளானதாள்…
நெற்குன்றம் அருகே உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடில்...
கொல்கொத்தாவில் சிக்கிய செம்மரக்கடத்தல் தலைவி ஒரு விமான பணிப்பெண்…
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள மலைப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்களை கடத்தல் கும்பல் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கிறார்கள். அவர்களை தடுக்க மாநில...
சென்னை ரயில் நிலையத்தில் ”மர்ம பையிலிருந்து கிளம்பிய புகையாழ்” பரபரப்பு..!
சென்னையில் தாம்பரத்தை அடுத்துள்ள தாம்பரம் சானிட்டோரியம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையில், திடீரென புகை கிளம்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது....
போதை ஊசி போட்டு, நபருக்கு 200 வசூலித்த நபர்கள் கைது!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள வீரராகவபுரம் தெருவில் பணத்துக்காக போதை ஊசி போடும் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் போதை ஊசி போட்டு,...
தற்கொலை செய்துகொண்ட சிறு வயதில் திருமணமான இளம்பெண்!..
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்துள்ள கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜீவிதா (19). இவருக்கும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு...