க்ரைம்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபல யூ ட்யூபர் கைது
புதுச்சேரியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது....
உதயநிதி துணை முதல்வர் ஆவது விசிகவுக்கு பிடிக்கவில்லையா?
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தருவது குறித்து விடுதலை சிறுத்தைகளின் ஆதவ் அர்ஜுன், எதிர்மறையாக பேட்டியளித்த விசயம், உதயநிதியை மிகவும் கடுபாக்கிவிட்டது. உதயநிதியின் ஆதரவு...
கடன் வாங்கி கொடுத்ததால் வந்த வினை? – 6 வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்!
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகசுரேஷ்(41). பேக்கரி உரிமையாளர். இவரது மனைவி விஜயலட்சுமி(42), மகள் முத்தீஸ்வரி(6). இவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் அணைக்காடு பகுதியில் வசித்துவந்தனர்....
திருப்பதியில் லட்டு பிரசாத பிரச்சனை: கோவில் முழுவதும் புனித நீர் தெளித்து நிவர்த்தி பரிகார பூஜை.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததால், தோஷ நிவர்த்தி யாகம் நடந்தது. தொடர்ந்து கோயில் முழுவதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. திருப்பதி...
மனைவியை கொன்ற கொடூரம் : எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் போலீசாரிடம் பேசிய கணவன்.
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சாம் அலெக்சாண்டர் (82). இவர் பல ஆண்டுகளாக கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் தங்கியிருந்து ராணுவத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.பணியில் இருந்து...
உல்லாசத்திற்கு அழைத்து பணம் தராத அதிமுக நிர்வாகி : படபடக்கும் நாகர்கோவில் அதிமுக.
குமரி மாவட்ட அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகி, நாகர்கோவில் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும், கேரளாவை சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க...
10ஆம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய காதலன் : ஏழு பேர் பாலியல் பலாத்காரம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி, அங்குள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்....
கள்ளக்குறிச்சியில் பயங்கரம்: கணவனை மனைவியை எரித்துக் கொன்ற கொடூரம்
கள்ளக்குறிச்சி அருகே கா.மாமனந்தல் என்ற கிராமத்தில் கார்த்திக் வசித்து வருகிறார்.இவர் லாரி ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார்....
பெங்களூரு மகாலட்சுமி கொலையில் புதிய திருப்பம்
பெங்களூருவில் 29 வயதுடைய இளம்பெண் மகாலட்சுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. முன்னதாக ஃப்ரிட்ஜுக்குள் 32 கூறுகளாக மகாலட்சுமியின்...
உல்லாசத்துக்கு அழைத்து பெண் மோசடி : Cyber crime போலீசார் அதிரடி கைது.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி அவரது வாட்ஸ்அப் எண்ணில், ''உல்லாசமாக...










