க்ரைம்
ஜேஎன்யு மாணவர் மாயமான விவகாரம்; சிபிஐ-க்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!
ஜேஎன்யு மாணவர் நஜீப் மாயமான விவகாரத்தில், மாணவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் சிபிஐ போலீசார் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம்...
தல்வார் தம்பதி நேற்று மாலை வீடு திரும்பினர் ; சிறையில் மருத்துவ சேவையை தொடரவும் முடிவு.
ஆருஷி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட அவரது பெற்றோரான தல்வார் தம்பதி, நேற்று மாலை சிறையிலிருந்து மாலை 5 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். நொய்டாவை...
ரவுடி ஸ்ரீதர் உடல் இன்று பிரேத பரிசோதனை : இன்றே உடலை அடக்கம் செய்ய முடிவு.
கம்போடியாவில் கடந்த 4ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதரின் உடல் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அவரது உடல்...
உண்மையான கொலையாளி யார்? ஆருஷி கொலைவழக்கில் நீடிக்கும் மர்மம்!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2008 ஆம் ஆண்டு ஆருஷி என்ற சிறுமியை கொலை செய்த வழக்கில், ஆருஷின் பெற்றோரை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த...
தோற்றால் கல்லெறிவீர்களா? டுவிட்டரில் கொதித்தெழுந்த அஸ்வின்!
ஆஸ்திரேலிய வீரர்களின் பஸ் மீது கல் வீச தாக்கிய சம்பவத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி,...
நடிகர் சந்தானம் விவகாரம்; தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டனம்!
நடிகர் சந்தானமும், சண்முக சுந்தரம் என்பவரும் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு போரூரை அடுத்துள்ள மூன்றாம்கட்டளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தை வாங்கி அதில்...
போதையில் கார் ஓட்டிய வழக்கு நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் ரத்து!
மதுபோதையில் காரில் சென்று விபத்து ஏற்படுத்திய ஜெய்யின் ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21-ம் தேதி நடிகர் ஜெய்,...
போதையில் கார் ஓட்டிய விவகாரம்- நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் ஆஜர்!
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். ...
சசிகலா கணவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சையில் விதி மீறல்! – தமிழிசை குற்றச்சாட்டு
கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் அங்கிருந்து குளோபல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். குளோபல் மருத்துவமனையில்...
கள்ளச்சாராய வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய பிரபல ரவுடி ஸ்ரீதர் தற்கொலை !
கள்ளச்சாராய வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கி , பின்பு நில டீலராக மாறி கொலை, ஆள்கடத்தல் என பல்வேறு வழக்குகளில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த...