உண்மையைச் சொன்ன டிரைவருக்கு, செருப்பால் பளார் பளார் என்று கொடுத்த ஆந்திர மாநில இன்ஸ்பெக்டர் : வைரலாகும் வீடியோ!
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கல்யாண துர்கா பகுதியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஹசீனா பானு! இவர் தனது தனிப்பட்ட தேவைக்காக கார் வைத்துள்ளார்....
இன்ஸ்டாகிராம் பழக்கம் : 14 வயது மாணவியிடம் 32 பவுன் நகையை ஆட்டைய போட்ட இளைஞர்கள்!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உயர் அதிகாரியாக வேலை பார்க்கிறார் தந்தை. இவருடன் மனைவி மற்றும் 14 வயதுள்ள மகளும் வசித்து...
அன்று ஹோட்டல் சப்ளையரால் புறக்கணிக்கப்பட்டவர் : இன்று உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவுக்கு பேச்சாற்றல் மிக்கவர்! யார் இந்த அமித் கோஷ்?
பிரிட்டனின் பர்மிங்கம் பகுதியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியினரான அமித் கோஷ், சமீபத்தில் தனது உடல் தோற்றத்திற்காக லண்டனில் ஒரு கபேயில் தனக்கு தேநீர்...
மனைவி பற்றிய தவறான பேச்சு: நண்பரை கத்தியால் குத்திய நண்பர்!
சென்னை கேகே நகர் ராணி அண்ணா நகரை சேர்ந்தவர் அமித் பாஷா(31). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி கொளத்தூர் 200...
கணவனைக் காப்பாற்ற குக்கர் மூடியால் மாமியாரை கொன்ற மருமகள் : நீலகிரியில் பரபரப்பு!
நீலகிரி மாவட்டம் நிலக்கோட்டை வீரப்பன் காலனியை சேர்ந்தவர் முகமது இவர் தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைமூனா. கடந்த...
செய்தது பாலியல் சிலுமிசம்! குற்றம் சாட்டப்பட்டது என்னவோ பணம் கையாடல்! பொள்ளாச்சியில் பரப்பரப்பு!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவர் கயிறு ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அருண்குமார் தனது...
பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட நர்சிங் மாணவி: காதலால் ஏற்பட்ட விபரீதம்!
இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு நர்சிங் படித்து வந்த மாணவி , கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். திருமணமாகாத நிலையில், தனது...
வெறும் 43 நாட்கள் மட்டுமே வசித்த கணவனுக்கு 5 லட்சம் அபராதம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சென்னையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக, திருமணமாகி 43 நாட்கள் மட்டுமே தன்னுடன் வசித்த மனைவிக்கு, ரூ.5 லட்சம் அபராதம் செலுத்த சென்னையை சேர்ந்த கணவருக்கு...
பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமில்லாமல் வீடியோ எடுத்து மிரட்டிய நபர்கள்: தஞ்சாவூரில் பரபரப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் குடவாசல் குடவாசல் மேட்டு தெருவை சேர்ந்தவர் சண்முகப்பிரபு (24), இவர் தனது நண்பர்கள் ஆன பாஸ்கரன்(40), பிரகதீஸ்வரன்(40) ஆகியோருளுடன் புறநகர் பகுதியில்...
மிரட்டிய கள்ளக்காதலி! கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்: கர்நாடகாவில் பரபரப்பு!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சுரனகி கிராமத்தில் ஒரு பெண் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த ஊர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின்...