கனியின் “ஒரு ஊர்ல ஒரு ராஜா”..
இயக்குநர் திருவின் மனைவியும் தேசிய விருது வென்ற இயக்குநர் அகத்தியன் அவர்களின் மகளுமாகிய கனி தனது புத்தம் புது பயணத்தை “ஒரு ஊர்ல ஒரு...
புது இயக்குநர் சுவாதினி இயக்கும் படத்தில் அஷோக் செல்வன், நிஹாரிகா..
Dramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு...
கரோனாவால் பாதிப்படைந்தவர்களை விட அலட்சியத்தால் பாதிப்படைந்தவர்களே அதிகம் – கமல்ஹாசன்..
கரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களை விட அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா வைரஸால்...
5 லட்ச வழக்குகள்,11 கோடி அபராத தொகை : தமிழக காவல்துறை..
தமிழகத்தில் கொரோனாவால் 1,685 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 798 பேர் பூரண நலன் பெற்றதை...
சென்னை ராயபுரத்தில் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா..
சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூன் 8ம் தேதி வரை சென்னையில் 23,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்..
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் (62) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை...
கௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு”..
இந்த பொது முடக்க காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, த்ரிஷா...
ஒரே நாளில் 2259 பேருக்கு நோய்தொற்று : மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா..
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2259 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால்...
தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும் – ராமதாஸ்..
தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் 15-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும்...
புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவர்கள் இன்று காலைக்குள் சென்னைக்கு வரவேண்டும் – தமிழக அரசு..
சென்னையில் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ள 1550 பட்ட மேற்படிப்பு மருத்துவர்களும் இன்று காலைக்குள் சென்னைக்கு வரவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு...