Tag: dengue

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குந்தாரப்பள்ளி, கோரல்நத்தம், ஜிங்களூர், சென்னசந்திரம், பிஸ்மில்லா நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும்...

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. டெங்கு மேலும் பரவாமல் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நிறுவனங்கள், கடைகள், மருத்துவமனைகள்,...

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் நகராட்சி ஆணையர் சரவணகுமார், சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். “வீடுகள்,...

திருவாரூரில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்திற்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்...

டெங்கு என்னும் ஆபத்தான உயிரைக் குடிக்கும் வைரஸ் நோய்க்கு தமிழகத்தில் ஏராளமானோர் பலியாகிவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையே கதி என உள்ளனர். டெங்கு...

தமிழகம் முழுவதும் சுற்றுப்புறங்களைப் பராமரிக்காமல் டெங்கு காய்ச்சல் பரவுவதற்குக் காரணமாக இருந்த 20 ஆயிரம் பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்...

வீட்டை சுற்றியோ அல்லது வீட்டிற்கு அருகாமையிலோ டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் ரக கொசுக்கள் உருவாகும் சூழலை உண்டாக்கும், இடம் மற்றும் கட்டிடங்கள், ஆகியவற்றின் உரிமையாளர்களின்...

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜூலை மாதம் 23-ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் 5013 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி, கோவை,...

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் சார்பில் வைரஸ் காய்ச்சல்...