Tag: வைரமுத்து
“பொய்கள் புயல்போல் வீசும்- ஆனால் உண்மை மெதுவாய் பேசும்” தந்தைக்கு ஆதரவாக “மதன் கார்க்கி”..!
தமிழ் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் கவிஞர் வைரமுத்து குறித்து பாடகி சின்மயி பாலியல் ரீதியாக புகார் தெரிவித்தது தான். சின்மயி...
உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை, உண்மையைக் காலம் சொல்லும் – வைரமுத்து டுவிட்..!
உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என்று வைரமுத்து டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக பாடகி சின்மயி...
மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக சமாதியில் பால் ஊற்றி செல்கிறேன்-உருக்கமாக பேசிய வைரமுத்து..!
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து காலையிலேயே பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை...
“பாரதிராஜா, வைரமுத்து, அமீர் ஆகியோர் மீதும் கொலைமுயற்சி வழக்கு பதிய வேண்டும்” – ஹெச்.ராஜா
ஐ.பி.எல் போராட்டம் என்றுக் கூறி வன்முறை தூண்டியதுக்காக சீமான் மட்டுமல்லாது பாரதிராஜா, அமீர், கௌதமன் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய...
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கலாபக்காதலன் நடிகை..
கலாபக்காதலன், உளியின் ஓசை, எங்கள் ஆசான் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர் அக்சயா. தற்போது யாளி என்றொரு படத்தை இயக்கி நடித்து வருகிறார்....
‘‘பிரதமர் பதவிக்குத்தான் தமிழருக்கு வாய்ப்பில்லை… துணவேந்தர் பதவிக்குமா?’’ – வைரமுத்து கேள்வி
இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான் ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை. துணைவேந்தர் பதவிக்குமா என்று கவிஞர் வைரமுத்து பதவிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம்...
உழவர்களின் கிழிந்த வேட்டியை பறிக்க பார்கிறது மத்திய அரசு-கவிதையில் சாடிய வைரமுத்து!
சென்னை: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காததன் மூலம் கிழிந்த வேட்டியையும் மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்....
ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார்..
ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார். அதற்கான காசோலையை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் ஆட்சிக்குழு இயக்குநர்களில்...
என் இனிய தமிழ் மக்களே! தமிழ் இனமும் தமிழ் மொழியும் எங்கே நிற்கிறது? : இயக்குநர் பாரதிராஜா
என் இனிய தமிழ் மக்களே! தமிழ் இனமும் தமிழ் மொழியும் எங்கே நிற்கிறது? எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? சிந்திக்க வேண்டிய சூழலிலே ஒவ்வொரு...
“ஆண்டாள் என் தாய்” கவிஞர் வைரமுத்து பேட்டி…
ஆண்டாள் என் தாய் போன்றவர், அவரை நான் அவமதிக்கவில்லை என்று தற்போதைய சர்ச்சை குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்திருக்கிறார். நான் இதுவரை திருவள்ளுவர்,...