Tag: வைகோ
தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது – வைகோ..!
தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டிருப்பதால் மாணவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்திருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர்...
தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது – வைகோ காட்டம்..!
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஞான திரவியத்தை ஆதரித்து அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை வைகோ பிரசாரம் மேற்கொண்டார். விக்கிரமசிங்கபுரம்...
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி – வைகோ மீது வழக்குப் பதிவு..!
கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவருடன் இருந்த 403 பேர் மீது...
குமரி வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி – வைகோ..!
கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை...
பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி – வைகோ ஆவேசம்..!
எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க மதுரைக்கு வர இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக மதிமுக பொதுச் செயலாளர்...
தமிழக அரசு நினைத்தால் ஸ்டெலைட்டை தடுக்க முடியும். ஆனால் ? வைகோ சாடல்..!
தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தால்தான் ஸ்டெலைட்டை தடுக்க முடியும். ஆனால் கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்காது என்பதே உண்மை என்று மதிமுக...
புல்கூட முளைக்காத சூழலில் தாமரை மலர்ந்து விடுமா – ஸ்டாலின் கேள்வி..!
தமிழகத்தில் தண்ணீர் இல்லை, புல்கூட முளைக்காத சூழலில் தாமரை மலர்ந்து விடுமா என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான...
கூட்டணி சர்ச்சை : ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் வைகோ..!
திமுக கூட்டணியில் மதிமுக, காங்கிரஸ், விசிக கட்சிகள் உள்பட எந்த கட்சியும் இப்போதைக்கு இல்லை என்றும், தேர்தல் அறிவிப்புக்கு பின் தொகுதி உடன்பாட்டிற்கு பின்னரே...
தினகரன், திருமாவளவன் திடீர் சந்திப்பு : கூட்டணியோ??
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சென்ற போது தினகரனும் திருமாவளவனும் சந்தித்துக் கொண்டனர். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த...
ஊரில் வரக் கூடாதது வந்துவிட்டால் அனைவரும் விரட்டியடிப்பார்கள்- வைகோ..!
ஊரில் வரக் கூடாதது வந்துவிட்டால் அனைவரும் விரட்டியடிப்பார்கள் என வைகோ தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார். அப்போது...