Tag: விவசாயிகள்
காலா ரிலீஸாவதை விட காவிரி தான் முக்கியம் – கர்நாடகாவில் கமல்ஹாசன் பேச்சு.!
தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் என இருவருமே தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளனர்....
அனைத்து அதிகாரங்களுடன் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம்:உடனே அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே உள்ளது என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றம்...
ஈரோடு மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை எல்லை முற்றுகை போராட்டம்..!
நாளை நடைபெறும் எல்லை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க போவதாக ஈரோடு மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி...
மே15ம் தேதி கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் நடத்துவோம்-விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிடில் தற்கொலை போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என...
காவிரி விவகாரம்-மரத்தில் ஏறி தற்கொலை போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள்…!
காவிரி வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க மத்திய அரசு இன்னும் கால அவகாசம் கேட்டு இருப்பதால், விவசாயிகள் உச்ச நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்....
விவசாயிகளின் நலனே எங்களின் முன்னுரிமை-பிரதமர் மோடி..!
பெங்களூரு: விவசாயிகள் நலனுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். நமோ ஆப் வழியாக விவசாயிகள் மத்தியில் மோடி பேசியதாவது:...
விவசாய கடன்கனை ரத்து செய்ய வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..!
விவசாய கடன்கனை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் மடத்துக்குளம்...
தமிழகத்தில் மாநில அரசு என்று ஓன்று இருக்கிறதா-கனிமொழி
தி.மு.க., மாநில மகளிர் அணி தலைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி சேலத்தில் மத்திய, மேற்கு, கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு இன்று...
குமரியில் நான்கு நாட்களாக பரவலான மழை-மகிழ்ச்சியில் மக்கள்..!
மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த நான்கு நாள்களாக குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து...
காவிரி மோலாண்மை அமைக்கக் கோரி-விவசாயிகள் ‘தூங்கும் ஆர்ப்பாட்டம்’
காவிரி மோலாண்மை அமைக்கக் கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தூங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மோலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில்...