Tag: விபத்து
பெரம்பலூர் அருகே கார்கள் மோதி கோர விபத்து..9 பேர் பலி !
பெரம்பலூர் அருகே நேற்று நள்ளிரவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை...
ஆட்டோ மீது கார் மோதியதில் 5 மாத குழந்தை பலி !
திருச்சங்கோடு அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த முத்துக்குமார் என்பவரது 5 மாத குழந்தை கமலேஷ்...
இராமநாதபுரத்தில் டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் பலி !
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பெருநாழி அருகே தென்சலையாள்புரத்தைச் சேர்ந்தவர் பொன்னுச் செட்டியார் மகன் கருப்பசாமி (39). இவர் தனது டிராக்டரில் கரிமூட்டத் தொழிலுக்காக...
குரங்கணி காட்டுத்தீ விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 19-ஆக உயர்வு !
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது. 56% தீக்காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரை சேர்ந்த சாய்...
வங்கதேச பயணிகள் விமான விபத்து: 76 பேர் உயிரிழப்பு !
நேபாளத்தில் வங்கதேச பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கிதில் 76 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தை சேர்ந்த பயணிகள் விமானம் 77 பயணிகளுடன் நேபாளத்துக்கு சென்று கொண்டிருந்த...
சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதியது பாதுகாப்பு படையினரின் கார்!
தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோகித், சமீபத்தில் கோயம்புத்தூரில் நேரடியாக பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் கோவை மாவட்ட அதிகாரிகளுடன்...
ஆந்திராவில் படகு கவிழ்ந்து 17 பேர் பலி !
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் விஜயாவாடா அருகிலுள்ள பவானி தீவில் இருந்து பவித்ர சங்கமம் என்ற இடத்துக்கு படகு மூலம் சிலர் சுற்றுலா சென்றனர். அந்த படகில்...
சென்னையில் தொடரும் சொகுசுகார் விபத்து- பலியாவது ஏழை மக்கள்!
பெரிய மனிதர்கள் வீட்டு பிள்ளைகள் நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதும் பின்னர் போதையில் காரோட்டி வருவதும் அதனால் விபத்துகள் நேர்வதும், அப்பாவிகள் உயிர் போவதும்...
திருச்சியில் 3மாடி கட்டட இடிந்து விழுந்த விவகாரம்… கட்டட உரிமையாளர் கைது!
திருச்சியில் கட்டட விபத்தில் சிக்கி 4 பேர் பலியானதை தொடர்ந்து அதன் உரிமையாளரான சினிமா விநியோகஸ்தர் கண்ணப்பன் கைது செய்யப்பட்டார். மலைக்கோட்டை அருகே உள்ள...
சரக்கு ரயில் தடம் புரண்டதால் 12 ரயில்களின் வழித்தடம் மற்றம்!…
மகாராஷ்டிர மாநிலத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் வாடியில் உள்ள துதானி ரயில் நிலையம் அருகே...