Tag: முதலமைச்சர் பழனிசாமி
கொரோனா நோய் தடுப்புப்பணிக்கு மேலும் 1, 239 மருத்துவர்கள் – முதலமைச்சர் பழனிசாமி..
கொரோனாவுக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பை...
தாமிரபரணி தண்ணீர் ஒட்டபிடாரம் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி..!
தாமிரபரணி தண்ணீர் ஒட்டபிடாரம் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தாமிரபரணி தண்ணீர் ஒட்டபிடாரம் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
தேர்தல் முடிந்தவுடன் ஏழை மக்களுக்கு 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி..!
தேர்தல் முடிந்தவுடன் ஏழை மக்களுக்கு 2000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில், தென்காசி நாடாளுமன்ற...
முதல்வர் இன்று வெளியிடும் – எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த சிறப்பு நாணயம்..!
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின், பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். எம்.ஜி.ஆரின், 102வது பிறந்த...
ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது – சந்தீப் நந்தூரி..!
ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "ஸ்டெர்லைட்...
முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்..!
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சற்றுமுன் சந்தித்தார். கஜா புயல் நிவாரணம், மத்திய அரசால் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும்...
ரூ.15ஆயிரம் கோடி: கஜா புயல் நிவாரணமாக பிரதமரிடம் கோரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தகவல்..!
கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 15,000 கோடி நிதியுதவி பிரதமரிடம் கோரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர்...
கஜா புயல் நிதி கோரி பிரதமரை நாளை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..!
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சுருட்டிய மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாய்ந்து...
20 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் : கமல்ஹாசன் அறிவிப்பு..!
20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம்...
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர கடிதம்..!
சென்னை தலைமைச் செயலகத்தில் குட்கா விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று...