Tag: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மும்மொழி கொள்கையை தான் எந்த இடத்திலும் ஆதரிக்கவில்லை எனவும், இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....

கஜா புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு சரிபார்த்தார். கஜா புயலால் டெல்டா...

கஜா புயல் பாதித்த பகுதிகளில் குடிசை வாழ் மக்களுக்கு ஒரு லட்சம் காங்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். கஜா புய‌ல் பாதித்‌த...

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்க்கு எழுப்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ்...

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக செயற்குழு  நடைபெற்றது. இதில் முதலமைச்சர்...

இந்தியாவை வல்லரசாக்க அனைவரும் உழைக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 72வது சுதந்திர தினவிழா நாளை...

தமிழ்நாட்டில் முதன் முறையாக பயோடாய்லெட் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய நவீன பேருந்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...

நான் செயல்படாத தலைவராக இருக்கலாம்; ஆனால், மதவாத சக்தியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக்கூடிய பாஜகவுக்கு அடிபணிந்து ஆட்சி நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது...

சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.100 கோடி செலவில் அடையாறு - கூவம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

தமிழகத்துக்கு காவிரிநீர் முழுமையாக கிடைக்கும் என்றும் குமாரசாமியோ, நாராயணசாமியோ நினைத்தால் அது முடியாது; பிரதான சாமியாக இருப்பது ஆணையம்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்....