Tag: புதுக்கோட்டை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து மத்தியக்குழு ஆய்வு..!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் 2 நாள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்! கடந்த நவம்பர் 15 ஆம்...
ரூ.15ஆயிரம் கோடி: கஜா புயல் நிவாரணமாக பிரதமரிடம் கோரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தகவல்..!
கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 15,000 கோடி நிதியுதவி பிரதமரிடம் கோரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர்...
3 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!
கஜா புயல் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த...
கஜா புயல் நிதி கோரி பிரதமரை நாளை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..!
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சுருட்டிய மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாய்ந்து...
டெல்டா மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்..!
கஜாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை...
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை:மோடிக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி..!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதித்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கும் வகையில்...
புதுக்கோட்டையில்-குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்..!
புதுக்கோட்டையில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெற்றுக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது....
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும்-மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். சென்னை பெரம்பூரில்...
வேலுரை தொடர்ந்து புதுக்கோட்டையிலும் பெரியார் சிலை சேதம் !
ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள்...
புதுக்கோட்டை மாவட்டம் அருகே கடல் உள்வங்கியதால் பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கட்டுமாவடி மீன் பிடித்தளத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் தினமும் கடலில் மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று...