Tag: நீதிபதி ஆறுமுகசாமி
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில், இரண்டு பெட்டிகளை தந்தது அப்பல்லோ மருத்துவமனை..
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இன்று விசாரணை ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமியிடம் தாக்கல்...
ஜெ.தீபாவுக்கு சம்மன்! ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஜெ.தீபா வரும் 13 ஆம் தேதி ஆஜராகுமாறு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை...
ஜெ. மரணம்- போயஸ் தோட்டத்தில் இருந்து விசாரணை ஆரம்பம்!
முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்வதற்காக, ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கான உத்தரவு கடந்த செப். 25-இல் பிறப்பிக்கப்பட்டு விசாரணை...
அக்.30 முதல் தொடங்குகிறது ஜெ. மரணம் தொடர்பான விசாரணை !
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை அக்டோபர் 30-ம் தேதி தொடங்க உள்ளதாக விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி அறிவித்துள்ளார்....
ஜெ.மரணம்: நீதிபதி விசாரணை இன்று தொடக்கம்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த மாதம்...