Tag: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள...
திருமுருகன் காந்தி உடல் நிலை மிகவும் மோசம் : தீவிர சிகிச்சை..!
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உடல் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதால அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : பலியானவருக்கு சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம், அதில் பலியான ஒருவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 22ம் தேதி...
தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது- பிரகாஷ்ராஜ்..!
நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபகாலமாக பாஜக அரசுக்கு எதிராக கருத்துகளை பகிர்ந்து வருகிறார். பாஜக அமைச்சர்கள், மோடி உள்பட அனைவரையும் விமர்சனம் செய்து வருகிறார்....
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் திடீர் திருப்பம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியானது: ஹைகோர்ட்..!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று சென்னை ஹைகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றி, சிபிஐ விசாரிப்பதே...
துப்பாக்கி சூடு: பிரதமரிடம் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று கேட்டு சொல்கிறேன்- நிர்மலா சீதாராமன்..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்காதது பற்றி பிரதமரிடம் கேட்பேன். அவர் பதில் அளித்த பின் உங்களிடம் கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நடத்தியது யார்? திருமாவளவன் சர்ச்சை கேள்வி..!
கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில்...
ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க கூடாது என்பதுதான் மத்திய அரசின் நோக்கமே! வைகோ குற்றச்சாட்டு..!
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க கூடாது என்பதில் மத்திய அரசு முழுவீச்சுடன் செயல்படுகிறது என்று வைகோ குற்றம் சாட்டினார். மதுரை...
நீட் தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்கூட்டியே வெளியிட வேண்டிய அவசியம் என்ன : திருநாவுக்கரசர் கேள்வி..!
நீட் தேர்வு முடிவுகளை திட்டமிட்டதை விட ஒருநாள் முன்கூட்டியே வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி...