Tag: திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய கௌதமி..!
LIFE AGAIN INDIA நிறுவனத்தின் நிறுவனர் திருமதி .கௌதமி அவர்கள் சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில் ஏழை - எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி...
சென்னையில் விடிய விடிய மழை : இன்றும் மிக கனமழை கொட்டித் தீர்க்குமாம்..!
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அண்மையில் வீசிய கஜா' புயல் டெல்டா மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சில...
சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை..!
சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சேலம் 8 வழி பசுமைவழி சாலை திட்டம்...
சேலம் – சென்னை 8 வழிச் சாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை..!
சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள், பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள்...
எட்டு வழிச்சாலை ரஜினி ஆதரவு : இனிமேல் சூப்பர் சாலை – உதயகுமார் பேட்டி
சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது....
ஆரணி – சென்னை இடையே புதிய பேருந்துகள் இயக்கம் ; கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்..!
ஆரணி - சென்னை மற்றும் ஆரணி - திருப்பூர் இடையே புதிய பேருந்துகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு...
ஜெயலலிதாவின் 90 சதவீதம் தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்-டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..!
ஜெயலலிதாவின் 90 சதவீதம் தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்றும் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால் அதிமுக உயிரோடு இருக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்ற...
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை தேவையில்லாத ஒன்னு – நடிகர் கார்த்தி ஆவேசம்..!
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை தேவையில்லாத ஒன்று என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி...
8 வழி சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு- போலீசாருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்..!
ஊத்தங்கரை அருகே பள்ளத்தூரில் சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் எடுப்பதற்கு காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில்...
பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் குள்ளம்பட்டி கிராம மக்கள் அம்மனிடம் மனு அளித்து வழிபாடு..!
சேலம்: பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்திலுள்ள குள்ளம்பட்டி கிராம மக்கள் அம்மனிடம் மனு அளித்து வழிபட்டனர். சேலம்-சென்னை இடையே பசுமை வழி...