Tag: தர்மபுரி
எட்டு வழிச்சாலை ரஜினி ஆதரவு : இனிமேல் சூப்பர் சாலை – உதயகுமார் பேட்டி
சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது....
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை தேவையில்லாத ஒன்னு – நடிகர் கார்த்தி ஆவேசம்..!
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை தேவையில்லாத ஒன்று என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி...
8 வழி சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு- போலீசாருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்..!
ஊத்தங்கரை அருகே பள்ளத்தூரில் சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் எடுப்பதற்கு காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில்...
பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் குள்ளம்பட்டி கிராம மக்கள் அம்மனிடம் மனு அளித்து வழிபாடு..!
சேலம்: பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்திலுள்ள குள்ளம்பட்டி கிராம மக்கள் அம்மனிடம் மனு அளித்து வழிபட்டனர். சேலம்-சென்னை இடையே பசுமை வழி...
சேலம் – சென்னை 8 வழிச்சாலை : நிலம் எடுப்பதை எதிர்த்து விவசாயி தீக்குளிக்க முயற்சி..!
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரூர் அருகே விவசாயி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் - சென்னை...
8 வழிச்சாலை- இந்த திட்டத்தால் நாங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது அதிகாரிகளிடம் விவசாயிகள் கதறல்..!
சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய...
முதல்வர் வீட்டை முற்றுகையிட்டவர்கள் கைது!
சேலத்தில் முதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆதி தமிழர் பேரவையினரை போலீசார் கைது செய்தனர். எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்...
தர்மபுரியில் சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கும் திருநங்கை பிரித்திகா யாசினி
சேலம் மாவட்டம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசன், (லாரி டிரைவர்), இவருடைய மனைவி சுமதி, இவர்களுக்கு ராகுல்குமார் என்ற மகனும், பிரித்திகா யாசினி (வயது 26)...
இந்தியாவிலேயே முதல் முறையாக சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை பிரித்திகா யாஷினி!..
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை (பிரித்திகா யாஷினி) உள்பட 1,031 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான பயிற்சி நடைபெற்றது....