Tag: தமிழ் பொது செய்தி

திருவண்ணமலையில் உள்ள சின்னப்புத்தூரில் பகுதி நேர ரேசன் கடையில் முறையாக ரேசன் பொருட்கள் வழங்கப்படாததால் மக்கள் அதனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம்,...

நியாயவிலைகடையினை திறக்க வேண்டும் என்று ஈரோட்டில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் பட்டகாரன்பாளையத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்....

இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெற்றுள்ளது. இந்த வினோதத் திருமணம். கேரளாவை சேர்ந்த 25 வயது நாடகக் கலைஞரும், துணை நடிகருமான சூர்யா 19  வயதுடைய...

அறம் செய்ய விரும்பு புத்தக வெளியீட்டு விழா 05/05/2018 அன்று சென்னை அண்ணா நூலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளையின்...

மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் மேலும் பலத்த...

தென்காசி, மதன்கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தர் (வயது 48) இவர் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் வரதராஜன்...

அதிநவீன வசதிகளுடன் கோவையில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு கர்நாடக அரசுப் பேருந்து இன்று முதல் சேவையை துவங்கியுள்ளது. தொழில் நகரான கோவையில் இருந்து...

தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் ஜல்லிக்கட்டை போன்று தமிழகத்தில் மாபெறும் போராட்டம் வெடிக்கும் என்று விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் ஆரம்பத்தில்...

முஸ்லிம்கள் மத்தியில் பின்பற்றப்படும் பலதார மணம், நிக்கா ஹலாலாவுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக...

தனியாா் பள்ளிகளுக்கான கட்டணத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் நிா்ணயித்து இணையத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தனியாா் பள்ளிகளில் அதிகப்படியான...