Tag: தமிழ் ஆன்மிக செய்தி

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 19-ல் தொடங்குகிறது. தெய்வானை ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனை முடிந்து...

அம்பத்தூர், மேனாம்பேட்டில் உள்ள அருள்மிகு அன்னப்பூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் 18-ம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் இன்று மாலை வெகு...

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பங்குனிப் பெருவிழா கிராம தேவதையான...

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதால் அப்பகுதியை தூய்மைப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில்...

திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மூலவர்...

ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவை முன்னிட்டு, அன்னபூரணி சமேத கங்கதார ஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்,...

குரோம்பேட்டையில் குமரன்குன்றம் மலைக்கோவிலில் அருள்மிகு பாலசுப்ரமண்யசுவாமிக்கு இன்று காலை 9.00 மணிக்கு பங்குனி உத்திர பிரம்மோத்ஸவம் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 21 முதல் மார்ச்...

உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா இன்று முதல் துவங்குகின்றது. உடுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும்....

வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் 12 நாள் பங்குனி திருவிழா மார்ச் 21-ம் தேதி கோலாகலமாக தொடங்குகின்றது. திருவிழாவில் கொடியேற்றம், பஞ்சமூர்த்தி, சந்திரசேகர சுவாமிகள் பவனி,...

திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் புதன்கிழமை வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற்றது. திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில்...