Tag: சி.ஐ.டி.யு
இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்.. வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.
ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நடுவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நலனை கருதி வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளது....
தொடர்ந்து கொண்டிருக்கும் வேலை நிறுத்தத்தால் பொங்கலுக்கு ஊருக்கு செல்வதில் சிக்கல்..!
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.இதனால்...