Tag: கொலை
அண்ணன் மகளை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த சித்தப்பா ! போலீஸ் வலைவீச்சு !
சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அழகேசன் கஸ்தூரி தம்பதிகளின் மகள் மீனா என்ற மகள் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் உடல்நலக்...
பாலியல் பலாத்காரத்துக்கு காரணம் பெண்களின் உடைதான் என்றால் அது முட்டாள்த்தனம்-நிர்மலா சீதாராமன்..!
குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. எங்கு பார்த்தாலும் கொலை, வன்கொடுமை என சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பெண்களுக்கு...
ராமநாதபுரத்தில் வீட்டின் அருகில் கழுத்து அறுக்கப்பட்டு ஆசிரியை கொலை !
ராமநாதபுரம் கோட்டைமேடு,கோழிக்கூட்டு தெருவில் வசித்துவருபவர் மோகன்ராஜன். இவரது மனைவி சண்முகப்பிரியா (40). ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில், இன்று காலை...
காவல் ஆய்வாளரை கொலை செய்தவர்களை உடனே பிடிக்க வேண்டும்- தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர்!
ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது கொள்ளை கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளரின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை...
உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி பரபரப்பு பேட்டி!
சங்கரின் மனைவி கௌசல்யா பேட்டியளித்துள்ளார்:- உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர், பழனியை சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம்...
நாட்டை உலுக்கிய நிதாரி கொலை வழக்கு.. தொழிலதிபர் உள்ளிட்ட 2 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை!
நிதாரி கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி அருகே நொய்டாவில் 2005-06ல் தொடர் கொலைகள் அரங்கேறி, அந்த தகவல்...
முதல் மனைவியின் குழந்தையை கொன்ற இரண்டாவது மனைவி- பரபரப்பு வாக்கு மூலம்!
சென்னை குன்றத்தூரை சேர்ந்த தர்மலிங்கம் என்ற நபர் ஜெயந்தி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு கௌசிகா என்ற பெண் குழந்தை ஒன்று இருக்கிறது....
கெளரி லங்கேஷ் கொலை பற்றி துப்பு கொடுப்பவருக்கு ரூ.10 லட்சம் சன்மானமாம்!
மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலையை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்குவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த மூத்த...
பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!
கௌரி லங்கேஷ் இவர் ஒரு வார இதழின் முதன்மை ஆசிரியர். இவர் பெங்களூருவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌரி...
காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்த மாணவன்!..
திண்டுக்கல் மாவட்டம் நத்ததில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை, அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்...