Tag: கந்து வட்டி
கந்து வட்டி பிரச்சினை- மனம் திறந்தார் நடிகர் பார்த்திபன்!
கந்து வட்டியால் பாதிக்கப்பட்டதாக பார்த்திபன் கூறியுள்ளார். அவர் கூறியது: அசோக்குமாரின் மரணம் நம் சினிமா கனவுக்குள்ளே பெரிய கல்லை இறக்கி வைத்துவிட்டு போயிருக்கிறது. மனம் பிணமாய்...
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருக்கு ஐடியா கொடுத்த மீன்வளத்துறை அமைச்சர்!
பிரபல நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமர் தற்கொலை செய்து கொண்டது தமிழ் சினிமா துறையில் உள்ள கந்துவட்டி கொடுமையை வெளிக்கொண்டு...
கந்து வட்டியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது விசிக தலைவர் கண்டனம்!
கடன் பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சலோடு இருந்ததாகவும் கடன் கொடுத்த நபர் மிரட்டி தொல்லை கொடுத்ததால் பிரபல நடிகர் சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் ஆற்காடு சாலை...
`அன்புச் செழியனுக்கு ஆதரவாக யார் வந்தாலும் சும்மா விடமாட்டோம்- விஷால்
அசோக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த விஷால், அமீர், சமுத்திரகனி, கருணாஸ் ஆகியோர் மதுரை வந்திருந்தனர். இறுதி அஞ்சலிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் தயாரிப்பாளருமான...
‘தீரன்’ போலீஸ் அதிகாரி எப்படிப்பட்டவர் தெரியுமா? – கார்த்தி ஓப்பன் டாக்!
கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. ‘சதுரங்க வேட்டை’ வினோத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்...
கந்து வட்டி முதல்வரை வைத்து கேலிச்சித்திரம் வரைந்தவர் கைது!
கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட தென்காசியை அடுத்த காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த அக்டோபர் 23ம் தேதி நெல்லை மாவட்ட...
ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் சோதனைக்கு பிறகே மக்கள் அனுமதி!
கடந்த திங்கட்கிழமை நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் நடந்தது. அப்போது அங்கு வந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும்...
கடன் கொடுத்தவர் தற்கொலை முயற்சி- கோவையில் பரபரப்பு!
கோவை மாவட்டம் கருமத்தப்பட்டியை சேர்ந்தவர் குமார். இவர் அங்குள்ள நகைக்கடைகாரருக்கு ரூ.10 லட்சம் கடன் கொடுத்துள்ளார். அதை திருப்பிக் கேட்டு அவரிடம் குமார் நடையாய்...
தொடரும் கந்துவட்டி- பாலியல் தொல்லை குடுத்ததால் தற்கொலை!
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், சர்குணம் தம்பதியருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தேவேந்திரன் வெளிநாட்டில்...
நேற்று நெல்லை- இன்று ஈரோடு- நாளை?
கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் ஒரு குடும்பமே நேற்று தீக்குளித்த நிலையில், கந்துவட்டி கொடுமை விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கந்துவட்டிக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை...