Tag: இலங்கை கடற்படையினர்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வங்ககடலில் உருவான பெய்ட்டி புயல் காரணமாக தமிழக மீனவர்கள்...

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 4 படகுகளில்...

இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியும், மீன்களை பிடுங்கிக் கொண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இந்தாண்டு மீன்பிடி தடைக்காலம்...

இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் சிலரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக...