Tag: ஆர்.எஸ். பாரதி

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை...

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க....

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2016 அக்டோபரில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில்...

  தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இன்று சற்றுமுன் பதிவியேற்றார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம்...

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்...