Tag: அரசு மருத்துவமனை

குடும்ப உறுப்பினர்கள் கை விட்டதால் முதியவர் ஒருவரின் சடலத்தை அனாதை பிணமாக குப்பை வண்டியில் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்ட காட்சி தற்போது சமூக...

விருதுநகரில் மல்லாங்கிணறு ரோட்டில் தேங்கும் அரசு மருத்துவமனை கழிவுநீரால் பொதுமக்கள், மாணவ, மாணவியர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற நகராட்சி நிர்வாகம்,...

   அரக்கோணம் அருகே பனப்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் 2...

பெரிய மனிதர்கள் வீட்டு பிள்ளைகள் நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதும் பின்னர் போதையில் காரோட்டி வருவதும் அதனால் விபத்துகள் நேர்வதும், அப்பாவிகள் உயிர் போவதும்...

திண்டுக்கல் மாவட்டம், மரியநாதபுரத்தை சேர்ந்தவர்கள்  குழந்தைராஜ் – மரியவினிதா தம்பதி, மரியவினிதா  பிரசவத்திற்காக அரசு  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை...

பல்லி இறந்து கிடந்த உணவை சாப்பிட்ட பெண் ஒருவர் மயக்கம் வாந்தி எடுத்தார். இதைடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது....

  தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தலைவிரித்தாடுகிறது.  நாளுக்குநாள் உயிரிழக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர்...

   டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய டாக்டர்கள் இல்லை என்று கருணாஸ் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி...

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தெற்கு அருந்ததியர் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி. இவருடைய மனைவி சாந்தி (40). கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு...

உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக ஆதித்யநாத் யோகி பதவியேற்றவுடன் அந்த மாநிலம் சிங்கப்பூராக மாறிவிடும் என்று பாஜகவினர் கூறினர். அதற்கு ஏற்றாற்போல் அவரும் பல அதிரடி...