Tag: அரசு மருத்துவமனை
குடும்பத்தினர் கை விட்டதால் முதியவர் சடலத்தை அனாதை பிணமாக குப்பை வண்டியில் கொண்டு சென்ற கொடுமை!
குடும்ப உறுப்பினர்கள் கை விட்டதால் முதியவர் ஒருவரின் சடலத்தை அனாதை பிணமாக குப்பை வண்டியில் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்ட காட்சி தற்போது சமூக...
விருதுநகர் அரசு மருத்துவமனை கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் !
விருதுநகரில் மல்லாங்கிணறு ரோட்டில் தேங்கும் அரசு மருத்துவமனை கழிவுநீரால் பொதுமக்கள், மாணவ, மாணவியர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற நகராட்சி நிர்வாகம்,...
அரக்கோணம் பள்ளி மாணவிகள் தற்கொலை.. தலைமை ஆசிரியை உள்பட இருவர் சஸ்பெண்ட்!
அரக்கோணம் அருகே பனப்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் 2...
சென்னையில் தொடரும் சொகுசுகார் விபத்து- பலியாவது ஏழை மக்கள்!
பெரிய மனிதர்கள் வீட்டு பிள்ளைகள் நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதும் பின்னர் போதையில் காரோட்டி வருவதும் அதனால் விபத்துகள் நேர்வதும், அப்பாவிகள் உயிர் போவதும்...
மருத்துவரின் அலச்சியம் கடைசி நிமிடத்தில் காப்பாற்றப்பட்ட குழந்தை!
திண்டுக்கல் மாவட்டம், மரியநாதபுரத்தை சேர்ந்தவர்கள் குழந்தைராஜ் – மரியவினிதா தம்பதி, மரியவினிதா பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை...
அம்மா உணவக இட்லியில் பல்லி! பெண் வாந்தி. மயக்கம்!
பல்லி இறந்து கிடந்த உணவை சாப்பிட்ட பெண் ஒருவர் மயக்கம் வாந்தி எடுத்தார். இதைடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது....
யார் மூஞ்சியில் கரி பூச நினைக்கிறீர்கள் துணை முதல்வரே?
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தலைவிரித்தாடுகிறது. நாளுக்குநாள் உயிரிழக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர்...
அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய டாக்டர்கள் இல்லை: கருணாஸ் எம்.எல்.ஏ. பகிரங்க குற்றச்சாட்டு!
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய டாக்டர்கள் இல்லை என்று கருணாஸ் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி...
அரசு மருத்துவர்கள் அலட்சியம்- கணவர் கண் முன்னே இறந்த மனைவி!
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தெற்கு அருந்ததியர் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி. இவருடைய மனைவி சாந்தி (40). கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு...
ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் பரிதாப பலி !
உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக ஆதித்யநாத் யோகி பதவியேற்றவுடன் அந்த மாநிலம் சிங்கப்பூராக மாறிவிடும் என்று பாஜகவினர் கூறினர். அதற்கு ஏற்றாற்போல் அவரும் பல அதிரடி...