Tag: ஸ்டெர்லைட் ஆலை
வரும் தேர்தலில் இந்தியாவையே இழக்கப்போகிறது பாஜக : வைகோ..!
நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தமிழகம் வருகை தந்து, பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தை கைப்பற்றுவோம் என்றும் தொண்டர்களிடையே...
தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது- பிரகாஷ்ராஜ்..!
நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபகாலமாக பாஜக அரசுக்கு எதிராக கருத்துகளை பகிர்ந்து வருகிறார். பாஜக அமைச்சர்கள், மோடி உள்பட அனைவரையும் விமர்சனம் செய்து வருகிறார்....
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு..!
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள்...
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து வைகோவிற்கு தமிழக அரசு சார்பில் கடிதம்..!
தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து தமிழக அரசு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கடிதம் அனுப்பி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக...
சினிமாவை போல, நிஜ வாழ்க்கையில் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது-ரஜினியை கிழிக்கும் பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி..!
திரைப்படங்களில் நடித்து மக்களை ஏமாற்றுவது போல், நிஜ வாழ்க்கையில் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி விமர்சித்துள்ளார்....
ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆயிரம் டன் கந்தக அமிலம்.. கசிவு ஏற்பட்டால் என்னவாகும் ? நடுநடுங்கும் தூத்துக்குடி..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில் அந்த ஆலைக்குள் 1000 டன் கந்தக அமிலம் இருப்பது தெரிய வந்துள்ளது, நேற்று முன்தினம் திடீரென கந்தக...
தூத்துக்குடியையே எரிக்க முயற்சித்ததாக 3 வழக்கறிஞர்கள் மீது தேசதுரோக வழக்கு: முத்தரசன் பகீர்..!
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது தூத்துக்குடி நகரத்தையே எரிக்க முயற்சித்ததாக 3 வழக்கறிஞர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என விமர்சித்திருக்கிறார்...
அச்சத்தில் தூத்துக்குடி: வீடுபுகுந்து நள்ளிரவில் தொடரும் கைது..!
தூத்துக்குடியில் நள்ளிரவில் காவல்துறையினர் வீடுகளுக்குள் புகுந்து போராட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்வது தொடர்ந்து நடந்து வருவதால் அங்கு தொடர்ந்து அச்சம் நிலவி வருகிறது. தூத்துக்குடியில்...
ஸ்டெர்லைட் விவகாரம்:தமிழக அரசின் அரசாணை கண்துடைப்பு நாடகம்-வைகோ குற்றச்சாட்டு..!
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் அரசாணை கண்துடைப்பு நாடகம், என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். வைகோ கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலை...
“ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் காப்பர் இல்லை” அமைச்சர் தங்கமணி கவலை..!
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் காப்பர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம்...