Tag: சசிகலா
அதிமுக-வில் பிளவை ஏற்படுத்தியதே தம்பிதுரை தான்: எச்.ராஜா குற்றச்சாட்டு!
சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும் என கூறி அதிமுக-வில் பிளவை ஏற்படுத்தியதே தம்பிதுரை தான் என்று எச்.ராஜா விமர்ச்சித்தார். சசிகலா குடும்பத்தில் வருமான வரித்துறை...
மீன்வளத்துறை அமைச்சரை சரமாரியாக விளாசி எடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.!
சென்னையில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது அமைச்சர்கள் அனைவரும் ஓடி ஒளிந்து கொண்டனர்....
சசிகலாவிற்கு அடுத்த ஆப்பு வைத்த தமிழக அரசு!
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், சசிகலாவிற்கு சொந்தமான மிடாஸ் மதுபான நிறுவனத்திலும் சோதனை நடத்தினர். அப்போது, பல...
சசிகலா ஒன்றும் என்னை முதல்வராக்கவில்லை… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!
சசிகலா ஒன்றும் என்னை முதல்வராக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த எம்எல்ஏக்களும் சேர்ந்து என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஜெயலலிதாவின்...
போயஸ் கார்டனில் சோதனை நடக்க தினகரனும் சசிகலாவும் தான் காரணம் – கேபி முனுசாமி
போயஸ்கார்டனில் சோதனை நடக்க தினகரனும் சசிகலாவும் தான் காரணம் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...
சசிகலா தங்கியதனால் தான் வேதா இல்லத்திற்கு இந்த நிலை- அமைச்சர்!
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின்...
ஜெ. அறையில் சோதனையில்லை- வருமான வரித்துறை!
தமிழகத்தை கலக்கி வரும் நவம்பர் ரெய்டு சசிகலா குடும்பத்தை சுழன்றடித்த போது அதனை மக்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஏனெனில் இவர்களுக்கு இவ்வளவு சொத்து எப்படி...
அடுத்தடுத்து சிறைக்கு செல்லும் சசிகலா குடும்பம்!
சசிகலாவின் அக்காள் மகள் ஸ்ரீலதா இவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன் சென்னை ரிசர்வ் வங்கியின் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். பாஸ்கரனும்,...
வருமான வரித்துறை ரெய்டால் ஜெயில் வசதிகள் குறைப்பு!
சசிகலா குடும்பத்தை குறி வைத்து நடத்தப்பட்ட மாபெரும் ரெய்டு இந்திய அளவில் பேசப்பட்டது .ஆனால் இந்நிலையில் சசிகலா சிறையில் இருப்பதால், அவரிடம் இது குறித்து எந்த விசாரணையும்...
தனித்தனியா 500-க்கும் மேற்பட்டோரை விசாரிக்க முடிவு- வருமான வரித்துறை!
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 187 இடங்களில் 1,800-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ம்...