Tag: எடப்பாடி பழனிசாமி
பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு..
உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
காவிரிப் பிரச்னைக்காகத் திருச்சியில் டிராஃபிக் ராமசாமி உண்ணாவிரதம்!
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட உச்ச நீதிமன்றம் 6 வாரம் கால அவகாசம் கொடுத்து. தமிழகம் வறட்சியில் வாடியபோது அமைதியாக வேடிக்கை பார்த்த மத்திய...
பொன்.ராதாகிருஷ்ணனுடன் 10 நிமிடம் தனியாக பேசிய ஓபிஎஸ்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் 10 நிமிடம் தனியாக பேசினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்த...
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்கள்.
அலங்காநல்லூரில் 16ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்கள் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இரண்டு ஆண்டுகளாக...
காலியாகும் தினகரன் கூடாரம், அணிமாறும் முடிவில் 13 எம்.எல்.ஏ-க்கள்!
தினகரனை ஆதரித்த 5 எம்.பி-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளனர். அடுத்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏ-க்களும் முதல்வரை சந்திக்கும் முடிவில் உள்ளதாகத் தகவல்கள்...
மதுசூதனுக்கு எதிர்ப்பு? ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் யார்?
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக ஓபிஎஸ்-எடப்பாடி அணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல்...
அதிமுகவை அழிக்கும் நோக்கில் செயல்படும் அமைச்சர்கள் : சி.ஆர்.சரஸ்வதி குற்றச்சாட்டு!
அதிமுகவை அழிக்கும் நோக்கில் அமைச்சர்கள் செயல்படுகிறார்கள் என்று தினகரன் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி குற்றம்சாட்டியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்திருக்கின்றன என சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழ்நாடு...
நான் சிலீப்பர் செல் இல்லை! – திருச்சியில் கண் கலங்கிய அமைச்சர்
மதுரையில் நேற்று மருத்துவ முகாமைத் திறந்துவைத்த பின் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, `முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் உதவியோடு அ.தி.மு.க மீண்டும்...
தமிழகத்தின் 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை பதவியேற்கிறார்.
தமிழகத்தின் புதிய, 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை பதவியேற்கவுள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து...