பொது

மதுராந்தகம் அருகே சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத வகையில் சாலையோர மரத்தில் மோதியதில் பெண் ஒருவர் பலியானார்....

புதுவையில் மே 1-ந்தேதி முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல்...

வேலுார் அருகே, முள்புதர்களை சுத்தப்படுத்தும்போது 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரரின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. துரைபெரும்பாக்கம் கிராமப்பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களை சுத்தம் செய்யும்போது,...

சேலம் கிச்சிப்பாளையம் நாராயணன் நகரை சேர்ந்தவர் அத்தியப்பன். சேலம் செவ்வாய்பேட்டையில் இரும்பு மற்றும் பிளைவுட் கடை நடத்தி வந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு...

ம.பி.,யில் உள்ள ஏ.டி.எம்., ஒன்றில் பணம் எடுத்தவருக்கு, காந்தியின் படம் பிரிண்ட் ஆகாமல் 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ம.பி., மாநிலம்...

மகாராஷ்டிர மாநிலத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் வாடியில் உள்ள துதானி ரயில் நிலையம் அருகே...

89 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு மற்றும் கொள்ளையடித்த வாலிபருக்கு 100 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ம் வருடம்...

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் கிரிஷ் கார்க். வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2015ம் ஆண்டு கோவை - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில்...

பொள்ளாச்சியில் பருந்து ஒன்று தன்னுடைய உயிரை காப்பாற்றிய எஜமானை தினமும் வணங்கிவிட்டு செல்கிறது. பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த கள் இறக்கும் தொழிலாளி அனிலுமார்....

'கேட்டவுடன் முன்பதிவு டிக்கெட் என்பது, வரும், 2020ல் சாத்தியமாகும்,'' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நம்பிக்கை தெரிவித்தார். டில்லியில் நேற்று நடந்த கருத்தரங்கு...