க்ரைம்
அன்புசெழியனால் அஜித்தும் பாதிக்கப்பட்டார் ! இயக்குநர் சுசீந்திரன் பகீர் தகவல்
'நான் கடவுள்' படத்தின் போது அன்புச் செழியனால் தற்போது தற்கொலை செய்து கொண்ட அசோக்கின் மனநிலையில்தான் நடிகர் அஜித் இருந்தார் என பகீர்...
இயக்குநர் சசிகுமார் உறவினர் தூக்கிட்டு தற்கொலை!
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 40 வயது நிரம்பிய இவர் ஆற்காடு சாலை வளசரவாக்கம் lancor apparent...
தொடரும் அவலம்! திரிபுராவில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!
திரிபுராவில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சாந்தனு பெளமிக் (28) என்ற இவர் "சியாண்டன் பட்ரிகா" மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் செய்தியாளராக பணியாற்றினார்....
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி!
நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப், துபாய் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பிரபல மலையாள...
பணத்திற்காக 5 பேர் கொண்ட கூலிப்படை வைத்து கொலை- போலீஸில் சிக்கிய மனைவி!
சேலம் மாவட்டதை சேர்ந்தவர் கவியரசு,42. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை...
புது புது டெக்னிக்குகளில் குடும்பம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது!
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மதன் அறிவழகன் (28). பிஎஸ்சி கணிதம் படித்துள்ளார், சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து கொள்ளையடித்து வந்தான்....
ரகளையில் ஈடுபட்டு சாரமாரியாக ஒருவரைத்தாக்கிய கருணாஸ் மற்றும் அவரது நண்பர்கள் ….EXCLUSIVE VIDEO
சில தினங்களுக்கு முன்பு நடிகர் ,எம்.எல்.ஏ., கருணாஸ் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரின் வன்முறைக்கு தனிநபர் ஒருவர் ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை...
நடிகர் கருணாஸும் அடியாட்களும் ஹோட்டல் வாடிக்கையாளரை தாக்கிய எக்ஸ்க்ளூசிவ் வீடியோ
நடிகர் கருணாஸும் அடியாட்களும் ஹோட்டல் வாடிக்கையாளரை தாக்கிய எக்ஸ்க்ளூசிவ் வீடியோ
இன்று தளபதியின் “அதிரிந்தி” ரிலீஸ் !
தமிழ்நாட்டில் 'எந்திரன்' படத்தின் வசூலைக் கடந்த 'மெர்சல்' படம் வெளிநாடுகளிலும் சாதனை வசூலை படைத்து அதிக வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் என்ற சாதனையைப்...
தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்பதற்காக கொலை செய்யப்பட்டானா? 3ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். கழுத்தறுக்கப்பட்டு மரணம் அடைந்த...