அமித்ஷாவால் மழை பெய்தது, தாமரை மலர்ந்தே தீரும் – தமிழிசை..!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்ததால் தான் மழை பெய்தது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் பேசியபோது இந்த மழையால் குளங்கள் நிரம்பும். மழையால் குளங்கள் நிரம்பினால் தாமரை தானாகவே மலரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று பாஜக தலைவர் அமித்ஷா பாஜக அணி ஆலோசனைக்காக தமிழகத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response