ஆட்டோ மீது கார் மோதியதில் 5 மாத குழந்தை பலி !

திருச்சங்கோடு அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த முத்துக்குமார் என்பவரது 5 மாத குழந்தை கமலேஷ் உயிரிழந்துள்ளான். விபத்தில் படுகாயமடைந்த குழந்தையின் தயார், ஆட்டோ ஓட்டுநர் உட்பட 4 பேர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Response