18,000 அடி நீள ரங்கோலி கோலத்துடன் மகாராஷ்டிராவில் புத்தாண்டு கொண்டாட்டம் !

rankoli
மகாராஷ்டிரா மாநிலத்தில் குடிபத்வா என்ற புத்தாண்டு தினத்தை (18ம் தேதி) கொண்டாடப்படவுள்ளது.

இதனைமுன்னிட்டு நேற்று முதலே மகாராஷ்டிரா மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். குடிபத்வா கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக தானே மாவட்டத்தில் 18,000 அடி நீளமுள்ள ரங்கோலி கோலத்தை 9 மணி நேரமாக சுமார் 70 கலைஞர்கள் வரைந்தனர்.

வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் இந்த விழா மகாராஷ்டிரா மாநில மக்கள் சந்திரன் சுழற்சியை மையமாக கொண்டு குடிபத்வா என்ற விழாவை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response