பாஜகவில் இருந்து வெளியேறியது தெலுங்கு தேசம்!

chandra
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.

ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்காததால் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் உள்ளார். மத்திய அமைச்சரவையில் தனது கட்சியின் அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்த நிலையில் சந்திரபாபுநாயுடு முடிவு எடுத்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவையில் 16, மாநிலகளவையில் 6 எம்பிக்கள் உள்ளனர்.

Leave a Response