‘வரும் முன் காப்போம்’ என்று அரசு பெயறலவில் சொல்கிறதா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருமழை தொடங்கவிருக்கும் நிலையில் அரசு அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்நிலையில் உள்ளதாக சொல்கிறது ஆனால் இங்கு நிலைமையோ வேறுமாதிரி தாறுமாறாக உள்ளது.
சென்னையின் தெருக்களில் லேசான மழைக்கே தண்ணீர் தேங்கியுள்ளது. சாலை முழுவதும் தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதாலும் , டெங்க்கு மலேரியா போன்ற நோய்கள் அதிகளவில் பரவிவருவதாலும் மக்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.
இதுவரை மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்கின்றனர் மக்கள்.
இதோ சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள சாலைகளின் புகைப்படத்தொகுப்பு…
மாநகராட்சியின் 7 வது மன்டலம் 86 வது வாா்டு ஐ சி எப் காலனி பஜார்
ஐயப்பன் நகா் சப்ரமனியம் தெரு சிமென்ட்ரோடு
ஐயப்பநகா் பிள்ளையாா் கோயில் தெரு
இடம் ஈ பி அலுவலகம் வாயில்