லேசான மழைக்கே ஸ்தம்பித்து நிற்கும் சென்னை சாலைகள்! இதுவா சார் உங்க டக்கு..!

 

‘வரும் முன் காப்போம்’ என்று அரசு பெயறலவில் சொல்கிறதா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருமழை தொடங்கவிருக்கும் நிலையில் அரசு அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்நிலையில் உள்ளதாக சொல்கிறது ஆனால் இங்கு நிலைமையோ வேறுமாதிரி தாறுமாறாக உள்ளது.
சென்னையின் தெருக்களில் லேசான மழைக்கே தண்ணீர் தேங்கியுள்ளது. சாலை முழுவதும் தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதாலும் , டெங்க்கு மலேரியா போன்ற நோய்கள் அதிகளவில் பரவிவருவதாலும் மக்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.
இதுவரை மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்கின்றனர்   மக்கள்.
இதோ சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள சாலைகளின் புகைப்படத்தொகுப்பு…

மாநகராட்சியின் 7 வது மன்டலம் 86 வது வாா்டு ஐ சி எப் காலனி பஜார்
0a7ffca4-e753-4e31-8681-13a6bafa9d8a
40954039-2bd9-4a00-b3c1-4c0db58124c2
b35e0a86-2160-4ce4-ad28-be4a8101f5de
ஐயப்பன் நகா் சப்ரமனியம் தெரு சிமென்ட்ரோடு
724d5b3b-cb32-4293-9f16-584a6bd0ddc1
f08834cd-48e4-4478-b79d-99efe61845c3
ஐயப்பநகா் பிள்ளையாா் கோயில் தெரு
ad02e52a-cff3-454e-870c-c434d725fe16
இடம் ஈ பி அலுவலகம் வாயில்
2f8adcd3-0e66-435f-9cd6-bd338351e7fd

Leave a Response