கன்னியாகுமரியை ‘ட்ரோன்’ மூலம் படம் பிடித்த அதிகாரிகளை விசாரணை செய்த போலீஸ்!

drone
கொச்சியிலிருந்து சுற்றுலா வந்த அதிகாரிகள் கன்னியாகுமரி உள்ள ஜெயின், மணிகண்டன், திரிவேணி சங்கமம் கடல்பகுதியை ட்ரோன் மூலம் படம் பிடித்தனர். இதற்கு கடற்படை அதிகாரிகளிடம் சந்தேகத்துடன் இந்த பகுதிகளை குட்டி விமானம் மூலம் படம் பிடித்தது ஏன் என்று கன்னியாகுமரி போலீசார் கேள்விகளை கேட்டு விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Response