கர்நாடகா மாநிலத்தில் பிறந்த அதிசிய ஆட்டுக் குட்டி…

shep
நம்ம ஊருல சாதரணமாக எது நடந்தாலும் யாருக்கும் தெரியாது. அதுவே வழக்கத்துக்கு மாறாக ஒன்று நடந்தால் அது விளம்பரம் ஆகும் அது போன்று சம்பவம் ஒன்று கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

மாண்டியாவில், நஞ்ஜேகவுடானா தொட்டியில் வசித்து வரும் நஞ்சப்பா என்ற விவசாயி வளர்த்து வந்த ஆடு குட்டி போட்டது. இந்த குட்டி 2 தலை, 4 கண்களுடன் பிறந்ததால் அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் அந்த ஆடு, இரு தலையின் வாய் மூலம் பால் குடித்தது கண்டு வியந்தனர்.

இரு தலைகளுடன் இருந்தாலும் அந்த ஆடு எந்த ஒரு பிரச்னையும் நலமாக இருப்பது கண்டு விவசாயி மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்க்க அருகில் உள்ள நபர்கள் வந்துகுவிகின்றனராம்.

Leave a Response