ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கியது….

2017
என்ன மக்களே எல்லார் குழந்தைகளுக்கும் விடுமுறை விட்டாச்சு எங்காவது போகணும் பிளான் போட்டு இருப்பிங்க அதை ஓரம் ஒதுக்கி வைங்க ஏனா தொடங்கியாச்சு மலர் கண்காட்சி ஊட்டியில். இந்த வெயில் இருந்து தப்பித்து குளுகுளு ஊட்டிக்கு செல்லுங்க.

அதாவது நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெறும் 15-வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. இன்று முதல் நாளை வரை ரோஜா கண்காட்சி நடைபெறுகிறது. பல்வேறு கலைஞர்களின் மலர் அலங்காரங்கள் பங்கேற்க உள்ளன. நாளை மாலை 4 மணிக்கு சிறந்த மலர் அலங்காரத்திற்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

Leave a Response