“ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் “.. சூப்பர் சீரிஸ் தொடர் போன்றே !..பி.வி.சிந்து .

255191-pv-sindhu
ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனை, சூப்பர் சீரிஸ் தொடர் போன்றே நினைக்கிறேன் என்று பி.வி.சிந்து கூறியுள்ளார். இப்போட்டி வருகிற 7-ஆம் தேதி முதல் 12-தேதி வரை பர்மிங்காமில் நடக்கிறது.

இந்த போட்டிக்காக நான் சிறப்பாக தயாராகி வருவதாக சிந்து பெருமிதத்துடன் கூறியுள்ளார். தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளேன். இந்த ஆண்டு இறுதிக்குள் 3-வது இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு என்றும் கூறியுள்ளார்.

ஆல்-இங்கிலாந்து பட்டத்தை இதுவரை இந்தியர்களில் கோபிநாத், பிரகாஷ்படுகோனே ஆகியோர் மட்டுமே வென்று இருகிறார்கள் . பி.வி.சிந்துவும் பட்டத்தை வெல்லுவார் என்று இந்தியர்களால் பெரிதும் எதிர்பார்க்கபடுகிறது.

பி.வி.சிந்து விரைவில் ஆந்திர மாநில துணை கலெக்டராக நியமிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response