மணப்பாடு அருகே படகு விபத்து ! தமிழக அரசின் நிதி உதவி…

Manapadu Boat Accident
தூத்துக்குடி , மணப்பாடு அருகே திடிரென்று படகு கவிழ்ந்ததில் 9 பேர் பலி ஆகியுள்ளனர். பலியான 9 பேரின் குடும்பங்களுக்கு  தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் மணப்பாடு கிராமத்தில், கடலுக்குள் சென்ற படகு ஓன்று திடிரென்று கவிழ்ந்தது இதில் முப்பதிற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதில் படகு கவிழ்ந்து முல்கியதி 9 உயிரிழந்தனர். 11 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 10 பேரை தேடிவருகிறார்கள். இந்த படகில் 5 பேர் மட்டும் செல்லகூடிய இந்த பைபர் பாடகில் 30 மேற்பட்டோர் சென்றதே படகு கவிழ்ந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகமுதல்வர் எடப்பாடி.பழனி சாமி அவர்கள்  விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து விட்டு தமிழகஅரசின்.தமிழக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் இறந்தவர்களின் குடும்பதிற்கும். மேலும் காயமடைந்த 11 பெருகோம் தலா 50,000 ஆயிரம் வழங்கப்படும்  என்று கோரி உள்ளார்….

Leave a Response