விடுதலை சிறுத்தைகள் கட்சி பொங்கல் கொண்டாடப்போவதில்லை – திருமாவளவன்:

images-2
தற்போது தமிழ்நாட்டில் பல விவாசாயிகள் வறட்சி காரணமாக மரணமடைந்துள்ளனர். இதன் காரணமாக மாநில அரசையும், மத்திய அரசையும் எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த பல அரசியல் கட்சிகள் குரல் எழுப்பிவருகின்றனர். தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த விவசாயிகளின் மரணங்கள் காரணமாக இந்தாண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என முடிவு எடுத்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Response