ஆரி நடிக்கும் “மானே தேனே பேயே” படத்துக்கு போட்டாச்சு பூஜை:

“நெடுஞ்சாலை” திரைப்படம மூலம் தமிழ் ரசிகர்களிடம் ஒரு முத்திரை பதித்தவர் நடிகர் ஆரி. இவர் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படம் “மானே தேனே பேயே” என்ன பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை “ஜில்லுனு ஒரு காதல்” மற்றும் “நெடுஞ்சாலை” திரைப்படங்களை இயக்கிய கிருஷ்ணா இயகுகிறார். இயக்குனர் கிருஷ்ணாவிற்கு இது மூன்றாவது திரைப்படம்.

“பென்சில்” திரைப்படத்தை தொடர்ந்து “கல்சன் மூவீஸ் பிரைவேட் லிமிடெட்” தயாரிக்கும் இரந்தாவது திரைப்படம் “மானே தேனே பேயே”. வங்காள நடிகை சுபஸ்ரீ கங்குல்லி இந்த திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார்.எம்.எஸ்.பிரபு இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை கையாள்கிறார்.

“மானே தேனே பேயே” திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு, முதல் கட்டமாக இருபது நாள் படப்பிடிப்பை நோக்கி பயனிதுக்கொண்டிருக்கிறது.
IMG-20141112-WA0052

IMG-20141112-WA0053