பொது

கிறிஸ்தவர்கள் யாரும் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற மகாராஷ்டிரா பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. வடக்கு...

இந்தியாவில் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதி ஹெக்டே கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் விபச்சாரம், சூதாட்ட போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....

ஆரணி - சென்னை மற்றும் ஆரணி - திருப்பூர் இடையே புதிய பேருந்துகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு...

திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே நடத்துநர் இல்லாத நவீன பேருந்துக்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இருப்பிடத்தைக் கண்டறியும்...

இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள்...

தனியார் பள்ளிகள் நிறுவனங்களுடன் இணைந்து நீட் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு...

படுக்கை வசதி, மின்விசிறி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கொண்ட புதிய சொகுசு பேருந்துகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் பல...

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக செய்யாறில் தேத்துறை அரசு பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதிய போது அதிகாரிகள் கல் ஊன்றியதால் பரபரப்பு...

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள்...

தமிழ்நாட்டில் முதன் முறையாக பயோடாய்லெட் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய நவீன பேருந்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...