பொது
கோவைக்காயில் உள்ள மருத்துவ பயன்கள்…
கோவைக்காயை யாருக்கும் அவ்ளோவாக பிடிக்காது ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் அறிந்தால் அனைவருக்கும் பிடிக்கும் வாங்க என்ன இருக்கு படிப்போம். 1. இரத்தம்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன…
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள், டிஎன்பிஎஸ்சி-யின் tspsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 11 மற்றும்...
யானை தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி செய்ய முதலமைச்சர் உத்தரவு…
இன்றைய கவலைக்கிடமான செய்தி என்றால் கோவை போத்தனூரை அடுத்த கணேசபுரத்தில் காட்டு யானை தாக்கி 4 பேர் உயிர் இழந்ததுதான். அதன் பேரில் தற்பொழுது...
கவிக்கோ அப்துல் ரகுமான் இன்று இயற்க்கை எய்தினார்…
கவிஞர் அப்துல் ரகுமான்,இவர் தமிழகத்தில் மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக...
தடுப்பு சுவர் கட்டுவதால் கடல் ஆமைகளுக்கு ஆபத்து: தனுஷ்கோடி…
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ் கோடியில் கட்டப்படும் தடுப்புச் சுவரால் கரையில் வந்து முட்டை யிடும் ஆமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடல் சுற்றுச்சூழல்...
இன்று துவங்கும் கிரிக்கெட் தொடரை சிறப்பித்து கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுள்….
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் மோதவுள்ள நிலையில், கிரிக்கெட் தொடரை சிறப்பித்து கூகுள் சிறப்பு...
மது பார்களுக்கு மீண்டும் அனுமதியா….
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், இடதுசாரி முன்னணி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில்,...
மகராஷ்டிராவில் விவசாயிகள் வேலை நிறுத்தம்…
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது , இலவச மின்சாரம், விளை பொருட்களுக்கு தகுந்த விலை நிர்ணயிப்பது , விவசாயிகளுக்கான எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துவது உட்பட...
ஓய்வுக்கு பின் சொந்த வாகனத்தில் வீடு திரும்பிய நேர்மையான காவல் அதிகாரி…
இந்த காலத்தில் காசு வந்துவிட்டால் நம்மளை மதிக்க மாட்டாங்க என்பது அனைவரும் அறிந்ததே இதில் ஆச்சர்யம் படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது...
பத்தாம் வகுப்பு முடித்தவரா நீங்கள் இதோ மகாராஷ்டிரா வங்கியில் வேலை…
பொதுத்துறை வங்கிகளில் மகாராஷ்டிரா வங்கியும் ஒன்று. புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி 29 மாநிலங்களில் 1985 கிளை வங்கிகளுடன் செயல்பட்டு வருகிறது....