பொது

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறுவதாக இருந்த குரூப்-2...

சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் சீனிவாசனின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தோனி தென் இந்தியாவோடு தனக்குள்ள உறவைப்பற்றிப் பகிர்ந்துகொண்டார்....

சபரிமலையில் பெண்களை அனுமதிக்ககூடாது எனக் கோரி பெண்கள் கைகளில் தீபம் ஏந்தி போராட்டம் நடத்தினர். அதே நேரம், சபரிமலையை அயோத்தியைப் போல் ஆவதற்கு அனுமதிக்க...

தமிழகத்தை போலவே, தெலுங்கானாவில் ஆணவ கொலைகள் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட மகளை அவரது கணவனிடம் இருந்து பிரித்து, பெட்ரோல் ஊற்றி...

புத்தாண்டின் போது டிசம்பர் 31 ஆம் தேதி பைக் ரேஸுக்கு தடை விதிக்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது . சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கின் விசாரணை நேற்று...

இந்தோனேசியாவில் நேற்று எரிமலை வெடித்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி பலி எண்ணிக்கை 220 ஆக உயர்ந்திருப்பதாகவும். 800 பேர் காயமடைந்திருப்பதாகவும் மேலும் பலரை தேடும்...

நாட்டில் உள்ள எந்தவொரு கம்ப்யூட்டர் தரவுகளையும் (டேட்டா) குறுக்கிடவும், கண்காணிக்கவும், கண்டறியவும், வேவு பார்க்கவும் 10 மத்திய அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு...

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வங்ககடலில் உருவான பெய்ட்டி புயல் காரணமாக தமிழக மீனவர்கள்...

தமிழகத்தில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களுக்குத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் கடைகளில் ஸ்டாக் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு எதிராக ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்....

பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று...