பொது

மெட்ராஸ் ரேஸ் கோர்சில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருணா. அங்கு பணிபுரிந்துவந்த ஊழியர் சோலைமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்ப்டடதால்...

நகர பகுதிகளில் வாடகை வீட்டில் வசிப்போர் அவ்வப்போது வீடு மாறுகின்றனர். அவர்கள் புதிய முகவரிக்கு சென்றதும் அந்தப் பகுதி வாக்காளராக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர்....

ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் ஆலாவரம் கிராமத்திலிருந்து 11 பெண்கள் ஷேர் ஆட்டோவில் வடபள்ளியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பொலக்கோட்டைவாரிபள்ளி...

மலேசியாவில் ஆவணங்களை தொலைத்த இந்தியர்களுக்கு சுஷ்மாவின் நடவடிக்கை காரணமாக உதவி கிடைத்துள்ளது. இந்தியாவை சேர்ந்த மீரா ரமேஷ் படேல் என்பவர், சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்தில்,...

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வரும் 30-ம் தேதி முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கும் என்று...

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை அடாவடியாக கைது செய்தனர். அவர்களை தலைமன்னார் அழைத்துச்...

"டெங்கு' போலவே மக்களை அச்சுறுத்தும் ஒரு நோய், மலேரியா. இதைக் கண்டறிய சோதனைகள் பல இருக்கின்றன. ஆனால் பரிசோதனை மையங்களில் சோதிக்க இருநூறு ரூபாயிலிருந்து...

பாஜக தலைவர்கள் சிலரின் வெறுப்பரசியலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அடுத்தடுத்து அடி கொடுத்து வருகிறார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் சமீபத்திய அடுத்தடுத்த...

ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது.   சிறுவயது தொடங்கி எம்.ஜி.ஆர். யின் வரலாறு...

11 மாத இரட்டை பெண் குழந்தைகளுடன் கணவன், மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருப்பூரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசியை...